நுவரெலியா - இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து நாசமாகின.
இதனால் 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
Six houses were partially burned by a fire accident in a series of 16 houses at Ragala central section - Nuwara Eliya. As a result, 30 people of 6 families affected.

No comments:
Post a Comment